நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார்...
2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு உரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (14) நாடாளுமன்றில் நிகழ்த்தப்படவுள்ளது.
ஜனாதிபதியின் பாதீட்டு உரை மீதான விவாதம் நாளை மறுதினம்(15) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
பின்னர் குழுநிலை...
பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போனதாக கப்பலின் உரிமையாளர் நேற்று (11) பிற்பகல் முறைப்பாடு செய்துள்ளதாக பேருவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும்...
நேற்று எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்ட போதிலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய விலை திருத்தம் தமது தொழிற்துறைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என இலங்கை தனியார்...
வியட்னாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களுக்கு அவர்கள் இது தொடர்பான காணொளி ஒன்றை அனுப்பி வைத்து இந்த விடயத்தைக் கூறியுள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் என்ற அடிப்படையில் பல்வேறு சிரமங்களுக்கு...