ஆசிய எழுவர் கொண்ட ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்ற இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பல்லேகொண்டகே இன்று (14) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் (13) தனது போட்டியில்...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ஷ தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை கடற்படையில் பணியாற்றிய போது வெளிநாட்டுப் பயிற்சிக்குத் தெரிவான விதம் பற்றி...
அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற விமான கண்காட்சியின் போது இரண்டு விமானங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
போயிங் ரக பி-17 என்ற விமானம் ஒன்றும் சிறிய ரக விமானம் ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இரண்டு...
பொருளாதார ரீதியாக வக்குரோத்தாக்க முன்நின்ற ராஜபக்ஷர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் 'பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் எனவும், மறுபுறம்...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, WTI மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 89.67 டொலர்களாக பதிவாகியுள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை...