பொலிஸ் அதிகாரி ஒருவர் 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை துன்புறுத்தியமை தொடர்பாக பொலிஸ் மாஅதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இன்றைய நாளுக்குள் அந்த அறிக்கை கிடைக்குமென எதிர்ப்பார்ப்பதாக இலங்கை...
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது .
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று மாலை 05 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு –...
குருதுவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியினால் கடும் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன்போது ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட பலர் குருதுவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
17 வயது சிறுமியின் பேஸ்புக் கணக்கை திருடி, அந்தக் கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்தி சமூகமயப்படுத்தினார் என குற்றம்சாட்டி தொலைபேசி பழுதுபார்ப்பவர் மீது முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு...
அஹங்கம நகரை அண்மித்த கடற்கரையில் இன்று (14) காலை சுற்றித்திரிந்த முதலையை மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து பிடித்துள்ளனர்.
இந்த முதலை 5 அடி 8 அங்குல நீளம் கொண்டது.
குறித்த முதலை தொடர்பில் மீனவர்கள்...