ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சுயாதீனமாக செயல்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் தாங்கள் அந்த கூட்டணியில் இணையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன...
கடந்த ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த வேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார்.
நேற்று தனியார் தொலைக்காட்சியொன்றின்...
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து சுமார் 1,200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின்...
இன்று (15) முதல் 18 ஆம் திகதி வரையான நாட்களில் 2 மணிநேரம் மின்வெட்டு அமுலாக்கப்படும்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
பகலில் ஒரு மணிநேரமும், இரவில் ஒரு மணிநேரமும் இவ்வாறு மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.
பல முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்தார்.
ஹலவத்தை மற்றும் லுனுவில...