ரவி கருணாயக்க மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதன் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்...
அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இயங்கும் பேருந்துகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நியாயமற்ற முறையில் டெண்டர் கட்டணத்தை அறவிடுவதே இதற்குக்...
எரிபொருளுக்கு மேலதிக வரியை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மசகு, டீசல் மற்றும் பெற்றோலுக்கு இந்த மேலதிக வரி விதிக்கப்படவுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போது ஜனாதிபதி...
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்களும் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள்,...
பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான செயற்பாடுகளின் ஊடாக மக்களின் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றமையை கண்காணிக்கக்கூடியதாக உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையானது ஜனநாயக சமூகத்தின் உயிர்ப்பு மற்றும் சட்டவாட்சிக்கு பாரிய...