பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
உலக மக்கள்தொகை இன்று 8 பில்லியனைத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
2080களில் உலக மக்கள் தொகை மேலும் 2.4 பில்லியன் மக்களைச் சேர்ப்பதால், உணவு. தண்ணீர் மற்றும் பிற விடயங்களுக்கு பற்றாக்குறை...
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என Fitch Ratings தெரிவித்துள்ளது.
Fitch Ratings அறிக்கை ஒன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த ஓகஸ்ட் மாதம் மின் கட்டணத் திருத்தம் செய்யப்பட்ட போதிலும்,...
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் நடவடிக்கை காரணமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 15 கொள்கலன் பால்மாவை வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில்...
ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு ஆலோசகராக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரவை அமைச்சரான சரத் வீரசேகர, உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் பணியாற்றவுள்ளார்.
ஜனாதிபதியின் புதிதாக...