நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பாக மத்திய வங்கி வளாகத்தில் இன்று நடைபெற்ற...
திம்புலாகல - கந்தேகம கிராமத்தில் காட்டு யானையை மின்சாரம் தாக்கி கொன்று தோட்டத்தில் புதைத்தவர்களைக் கண்டறிய வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த காட்டு யானை கடந்த 12 ஆம் திகதி கொல்லப்பட்டு பின்னர்...
விவசாயத்திற்கான எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கான இணைப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளுக்காக மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் 02 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடுகளின் மேற்பார்வைக்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் அதிகாரியொருவர்...
அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 90 இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரிடம் கையளித்தார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் பிரதி...