பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இந்த தருணத்தில், வீழ்ச்சியடைந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பசில் ராஜபக்ஷ...
தரமற்ற ரின் மீன்களை உற்பத்தி செய்த 5 நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால் தரமற்ற ரின் மீன்களை விற்பனை செய்த விற்பனையாளர்கள்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தை எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் 16 சுயாதீன அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளன.
எதிர்க்கட்சித்...
நடிப்பிலிருந்து தற்காலிக ஓய்வு பெறுவதாக பொலிவூட் நடிகர் ஆமிர் கான் அறிவித்துள்ளார்.
அமிர் கான் நடிப்பில் வெளியான லால்சிங் சத்தா எதிர்பார்த்த அளவுக்கு வசூலை கொடுக்கவில்லை. சமூக வலைத்தளத்தில் இப்படத்தை புறக்கணிக்கவேண்டும் என்ற பிரசாரமும்...
2023 ஆம் ஆண்டில் இலங்கையில் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முக்கிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
வரி நிர்வாகத்தை மேம்படுத்த,...