மோசடியாளராக பெயரிடப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் பணமோசடி வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையில் பிறந்த நடிகைஜாக்குலின் பெர்னாண்டஸை புதுடில்லி நீதிமன்றம் நேற்று பிணையில் செல்ல அனுமதித்தது.
அவரை 50,000 ரூபா சொந்த பிணையிலும், அதே...
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு இடம்பெறாத காரணத்தினால் இன்று (16) முதல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அரச ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அரச...
இலங்கைப் பெண் ஒருவர் குடிவரவு தடுப்பு மையம் ஒன்றில் மரணமடைந்தமை தொடர்பான வழக்கின் சாட்சிப்பொருளாக பாதுகாப்பு கமரா (CCTV) காட்சிகளை சமர்ப்பிப்பதாக ஜப்பானிய அரசாங்கம் நகோயா மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை ஜப்பானிய...
சிறிது காலம் தன்னுடன் இருந்த பெண்ணை கொன்று தனது தோட்டத்தில் புதைத்த நபரை வதுரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.
35 வயதான தோட்ட தொழிலாளி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை எனவும் அவரது இலங்கை விசா 2014ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் தகவல்களின்படி, 'நயனா சமன்மலி' அல்லது டயனா...