அப்பிள் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் பயன்படுத்திய பாதணி ஜோடியொன்று 218இ750 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை நாணய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபா) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஜுலியன்ஸ்...
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சுசில்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறைத்தண்டனைக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கை பிரஜைகளும், அவர்களது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று...
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதி பாத்திரம் வழங்குவதற்கான முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வேலைத்திட்டம் இன்று (16) கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பமாகின்றது .
இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனம்...