உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து நாட்டுக்குள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப அறிக்கைகளின்படி ரஷ்ய ஏவுகணைகளே போலத்தில் வீழ்ந்து வெடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும்...
விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்குவதற்காக அரச உர செயலகத்தின் அனுமதியுடன், யூரியா உரத்தை இறக்குமதி செய்த தனியார் நிறுவனங்கள், போலி ஆவணங்களை தயாரித்து அதிக விலைக்கு அவற்றை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள்...
150 அரச கூட்டுத்தாபனங்கள் இன்னும் தமது அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாட்டை முன்னோக்கி நகர்த்தும் செயற்பாட்டில் வெற்றியடைவதற்கு சகலரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
2023ஆம்...
மத்துகமவில் இருந்து ஹினிதுகம நோக்கி பயணித்த வேன் ஒன்று விட்டு விலகி கவிழ்ந்ததில் பெண் ஒருவர் பலியானதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
பலத்த காயமடைந்தவர்கள் களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகாதன்ன பொலிஸார்...
உரம் தொடர்பான முட்டாள்தனமான தீர்மானத்தினால் தேயிலை உற்பத்தி சுமார் 60 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அதனால் தேயிலை விவசாயிகளுக்கு நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று...