இலங்கையின் முன்னணி மகளிர் வைத்தியசாலையான காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனை நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரத்தப் பரிசோதனை செய்வதற்குத் தேவையான பொருட்கள் கிடைக்காததால் இவ்வாறு பரிசோதனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வரலாற்றில் முதன்முறையாக...
கமநல சேவை நிலையங்களில், யூரியா உரம் விநியோகத்தின் போது, அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் சேவையில் அலட்சியம், விவசாயிகளுக்கு தொந்தரவு மற்றும் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி எண்...
நாளை (18) முதல் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சாதாரண முறைமையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்கள் 2,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதுடன்,...
தற்போது தடுப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம்...