எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வருவேன் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில்...
கடந்த 9ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெற்ற தொடர் வன்முறைச் சம்பவங்களின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகள், சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.
வீடுகள் மற்றும் சொத்துக்கள் இழப்புக்கள் தொடர்பில் மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டுத்...
தனது மூத்த சகோதரனின் மகளை பலாத்காரம் செய்து தாயாக்கிய நபர் ஒருவருக்கு கடந்த 16ஆம் திகதி கடுங்காவல் தண்டனையுடன் 10 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர...
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சிட்னி உள்ளுர் நீதிமன்றில் இன்று அவரது பிணை மனு மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது ஸ்ரீலங்கா கிரிக்கட்...