ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகிறது.
உடன் அமுலாகும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
இது குறித்து டுவிட்டர் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 21ம் திகதி மீள திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான...
ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து...
மஹிந்த ராஜபக்ஷவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (18) நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அவ்விகாரையின் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கங்காராம பணிப்பாளர் கலாநிதி கிரிந்தே...
கல்கமுவ – இஹலகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜரொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கார் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது...
திலினி பிரியமாலியுடன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தன தனது தொடர்புகளைப் பயன்படுத்தி விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகளின் அறைகளை மாற்றியமைப்பதாக சுதந்திர ஊடகவியலாளரும் முன்னாள் விமானப்படை அதிகாரியுமான...