இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுமார் 380,000 அவுஸ்திரேலிய டொலர்களை (இலங்கை நாணய மதிப்பில் 96 இலட்சம் ரூபா)...
2022 ஜனவரி முதல் இன்று வரை டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 54,083 ஆக அதிகரித்துள்ளதாகவும் , நாட்டில் 25 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகள், அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம்...
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு தகுதியற்றவர் என கூறி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சமூக செயற்பாட்டாளர்...
கண்டி மாவட்டத்தில் தற்போது மண்ணெண்ணெய் இல்லை என லக்ஷ்மன் கிரியெல்ல MP தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கு வழியில்லாததுடன், கண்டியில் கறுப்புச் சந்தையில் கூட மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டதாக...