303 இலங்கையர்கள் சட்டவிரோதமாக கப்பல் மூலம் கனடா செல்ல முயன்றபோது, கப்பல் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்தனர்.
அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு, வியட்நாமில் கரைச் சேர்த்துள்ளனர்.
இந்தநிலையில் அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்னாம்...
கொழும்பு, பௌவர் வீதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடாத்தும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சிறைச்சாலையில் உள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை...
2022/23 நிதியாண்டின் முதல் பாதியில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 113.8 பில்லியன் ரூபா நஷ்டத்தை பதிவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ள 'நிதி மேலாண்மை...
மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்படும் பாடசாலை தவணைப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியாகியுள்ளமையினால் பல பாடசாலைகள் பரீட்சையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
மேல்மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 10 மற்றும் 11 ஆம்...