சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
´வைகிங் மார்ஸ்´ (Viking Mars) என்ற சொகுசு பயணிகள் கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் 900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை...
பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது.
இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல்...
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வதற்காக முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் போது 500 ரூபாவை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
உரிய ஆவணங்களுக்காக அத்தொகை அறவிடப்படும் என அமைச்சர்...
ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக, நம்பகமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி, த எக்கமிக்நெக்ஸ்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது அவர் நாடாளுமன்றின் ஊடாகவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,...
ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் உக்குவெல பிரதேச சபையின் பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் மாத்தளை - களுதாவளை - நரிகந்த...