ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேவின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது எடுக்கப்பட்ட சில முக்கியமான தீர்மானங்களை, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி...
இலங்கை பெண்களை ஓமானுக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
49 வயதான குறித்த பெண் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்த நிலையில் கைது...
சிறைக் கைதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
ஐஸ் போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதாலும், அது தொடர்பான சந்தேக நபர்களின் விளக்கமறியல் நாளாந்தம் அதிகரித்து வருவதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சுமார் 10 அமைச்சுப் பதவிகளை கோரியுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகள் குறித்து ஜனாதிபதிக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும், வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் பின்னர் அது இடம்பெறக்கூடும் என்றும்...