2023 ஜனவரி முதலாம் திகதி முதல் தூதரக சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் தூதரகப் பிரிவு மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தூதரகப் பணிகள்...
கடந்த ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிரபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, ஒக்டோபர் மாதம் முதன்மை பணவீக்கம், 70.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் 73.7...
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை தோல்வியடைந்ததையடுத்து அமைச்சர் பந்துல குணவர்தன சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் பந்துல குணவர்தன சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக அண்மையில் இந்தியா சென்றிருந்தார்.
இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை...
இந்தோனேசிய நிலநடுக்கத்தால் 2,200 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மேற்கு ஜாவாவின் ஆளுநர் ரித்வான் கமில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து இன்று 2 பில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு மாத்திரம் இதுவரையில் 20 பில்லியன்...