நாட்டில் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 02 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
அதன்படி பகல் நேரங்களில் ஒரு மணித்தியாலமும் இரவு நேரங்களில் ஒரு...
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அத்தினத்தில் அனைத்து தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் ஓய்வு பூங்காக்களுக்குள் இலவச நுழைவுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும்...
நல்லாட்சி அரசாங்கம் அதன் ஆட்சிக்காலத்தில் அதிகக் கடனைப் பெற்றிருந்ததாகவும், நாம் மக்களை ஒருபோதும் கைவிடவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
'இக்கட்டான...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை குறைக்கவோ அல்லது இரத்து செய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட...
டெலிகொம் நிறுவனம் நஷ்டம் ஈட்டுவதாகவும், அதனை விற்காவிடின், மக்களுக்கு உணவு கிடைக்காது எனவும் ஜனாதிபதியும் வஜிர அபேவர்தனவும் தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க...