தமக்கு V8 ஜீப் ஒன்றை வழங்குமாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது இராஜாங்க அமைச்சரிடம் பென்ஸ் ரக கார் மற்றும் பி. எம். டபிள்யூ வகை...
அரச ஊழியர்கள் இலகுவான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு செல்லலாம் என அண்மையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து பாடசாலை ஆசிரியர்கள் பலர் சேலை தவிர்ந்த ஏனைய வகையான ஆடைகளுடன் பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர்.
ஆனால் இந்த...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழன் அன்று தனுஷ்க குணதிலக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.
31 வயதான அவர் பெண்ணொருவரை...
மோசடி வழக்கொன்றில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் மேலும் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குரிய நிதியை பயன்படுத்தி, 600 GI குழாய்களை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர்கள்...
உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.