புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சடிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், அரசாங்கம் பணத்தை அச்சிடவோ அல்லது வெளிநாடுகளிலோ அல்லது நிறுவனங்களிலோ கடன்களையோ பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
பணம்...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுதக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.
மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை தவிர்ந்து,...
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன்படி தேர்தல்...
மூன்றாம் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப்...
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை ஆரம்பமான நியில் தற்போது வாக்களிக்கும் பணியில் மக்கள்ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.
48 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான நிலையில், இன்று...