முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது...
இன்று (30) மாலை 4.30 மணிமுதல் பயணச்சீட்டு விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் கூடிய...
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை தொடர்பான...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (30) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 05 மில்லியன்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்ட BMW சொகுசு காருடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளனர்.
குறித்த நபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக எமது...