எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றியைப் பெற முடியும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின்...
பசில் ராஜபக்ஷவின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமையவே தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தமையால் தற்போதைய நெருக்கடிக்கு பொதுமக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதவி விலகுவதை அறிவிப்பதற்காக நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன்,...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா அவர் அமெரிக்காவுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் முதலில் எமிரேட்ஸ்...