முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உச்ச நீதிமன்றம் இந்த தடையை இன்று விதித்தது.
அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்கவில்லை...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேறமாட்டார்கள் என அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்...
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும் தமது சேவையில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமக்கு...
மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு பயணத்தடை விதிக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த...
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் விமான நிலையத்தில் இருந்து திரும்பி சென்றுள்ளதாக...