Tag: பசில் ராஜபக்ஷ
மொட்டுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை பசில் ஏற்பார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை பசில் ராஜபக்ஷ ஏற்பார் என இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார்.
பொலனறுவை பகுதியில் ஊடகங்களுக்கு கருதுரைத்த அவர்,
பசில் ராஜபக்ஷ, மீண்டு நாடு திரும்பியதன் பின்னர் அவருக்கு...
கோட்டா – மஹிந்த – பசிலுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர இலங்கை உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த உரிமைக் குழு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள்...
ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை கொன்றது ராஜபக்ஷர்களாம்
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை கொன்றது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல எனவும், ஜெயராஜின் அரசியல் தமக்கு அச்சுறுத்தலாக அமையும் என நினைத்த பசில் ராஜபக்ஷ தான் அவரைக் கொலை செய்ததாக முன்னாள்...
மஹிந்த – பசில் ஆகியோருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சர்வதேச பயணத்தடையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர்...
சீன கப்பல் விவகார பின்னணியில் இருப்பது பசில் – டியூ குணசேகர
சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தலையீட்டின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழு இருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும்...
Popular
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர்...
மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி
தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி கற்றல் செயற்பாடுகளுக்காக...
நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம்...