பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இந்த தருணத்தில், வீழ்ச்சியடைந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பசில் ராஜபக்ஷ...
தற்போது அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபக்ஷ நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.
22 ஆவது திருத்தச்சட்டத்தை ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இம்மாத இறுதியில் அவர் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியின் பின்னணியில் விமலும் கம்மன்பிலவும் இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்த குற்றச்சாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பதிலளித்துள்ளார்.
அந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியில் அவர்கள் இருவரும்...
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (18) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கலந்துரையாடல் நேற்றைய தினம் தொலைபேசி வாயிலாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தேர்தல் ஒன்று நடைபெறுமாயின்...