இரட்டைக் குடியுரிமை அரசியலுக்கு தடையாக இருந்தால், அமெரிக்க குடியுரிமையை கைவிட தயார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சுதந்திரமடைந்து 74 வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த சகல கட்சிகளுமே காரணம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சில வருடங்களே நாட்டை ஆட்சி செய்ததாகவும் அதன் தேசிய...
பசில் ராஜபக்ஷ இன்று (24) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றார்.
தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காகவே அவர் சென்றுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்இ 252 உள்ளூராட்சி மன்றங்களில்...
முன்னாள் ஜனாதிபதி செயலாளராக இருந்த காமினி செனரத்னவின் மகனின் திருமண வைபவம் நேற்று கொழும்பு ஆடம்பர ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த விருந்தில் உயர்மட்ட அதிகாரிகள், உயர்மட்ட வர்த்தக சமூகத்தினர் , அரசியல் தலைவர்கள், என...
தற்போதைய அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்க தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நடப்பு அரசாங்கத்திற்கு தான் ஆதரவு தெரிவித்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...