நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் அடையாளமாக நிதி அமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று (15) அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளனர்.
இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் ஓளடதங்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் ஒரு...
மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு உள்ளிட்ட பல நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகள் தொடர்பில் கருத்துரைத்த அவர், ஏனைய எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என...
டொலர் தட்டுப்பாடு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களுடன் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்...
தற்போதைய நிதியமைச்சர் அமைச்சராக இருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை பதவியொன்றை வகிக்கத் தயாரில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...