இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்.
பிற்பகல் 1.40 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை...
இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் கடனை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான கோரிக்கையை பசில் ராஜபக்ஷ அந்நாட்டு அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளார் என அறியமுடிகிறது.
ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக...
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.
இதன்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தை வினைத்திறனாக அமைந்திருந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இலங்கை மக்களின்...
அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய பதவிகளை வகிக்க சட்டரீதியாக எந்தத் தகைமைகளும் இல்லையென தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் மே 12ஆம் திகதி நீதிமன்றுக்கு...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நிதியமைச்சர் இந்தியா சென்றுள்ளார்.
அவர் இந்த பயணத்தின்போது, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
டெல்லியில்...