இப்போதைக்கு அத்தியாவசிய பொருட்களுக்கான விலை எதுவும் அதிகரிக்கப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரைக்கு உறுதியளித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது எரிவாயு,...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் ட்விட்டர் பதிவின்படி, இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் ஆதரவு...
உலக வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடம் இந்த கடன்...
எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (21) இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் இறக்குமதிக்காக...