முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதியானது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், அவரது மனைவிக்கும் கொவிட் தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ஷ அரசாங்கம் பதவி விலகாமல்இ நாட்டு நிலைமையை சீராக்கி ஆட்சியை தக்கவைத்து கொள்ளவதற்கான இறுதிகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிரணி மற்றும் சுயாதீன அணிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலை...
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ 4 மாதங்களின் பின்னர் இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவர் நாடாளுமன்றுக்கு சமூகமளிக்கவில்லை.
அவர் வெளிநாடொன்றுக்கு...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்றிரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்குச் சென்றுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றார்.
இந்த போராட்டத்தின் போது பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன்,...
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார...