இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின், பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதற்கு முன்னர், தனக்கு இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் கோரிக்கை...
பௌத்த மஹா நாயக்கர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகக் கூடும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயாதீன MPகளுக்கு இடையில் இடம்பெற்ற...
நாடாளுமன்றில் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அது வெற்றியடையும் வாய்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டிருப்பதாக தகவல்கள்...
முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்று வருகை தந்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அவர் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அவர் கொவிட்...