இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரத்தை அண்மித்த கடற்பகுதியில் வைத்து மேற்படி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்...
டுபாயில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் பிரதான சீடன் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தேடும் நடவடிக்கையின் போது கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல்...
தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்திற்கு 5 பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
5 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களை உருவாக்கவும் நடவடிக்கை...