தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்ன தூவ மற்றும் பத்தேகம அணுகு வீதிகளுக்கு இடையில் கொள்கலன் பாரவூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 88.3 கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் கொழும்பை நோக்கி பயணித்த கொள்கலன்...
யாழ்ப்பாணத்தில் கட்டிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர் இரவு...
ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக இன்று 19 முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையில் விசேட ரயிலை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம்...
தெஹிவளை, சரணங்கரா வீதியிலுள்ள கடையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 45 வயதுடைய கடையின் உரிமையாளரே கொல்லப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த குறித்த...