க்ளப் வசந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றில்...
பிறக்காத சந்ததியினர் கடன் சுமையிலிருந்து விடுபட வேண்டும் எனவும், ரணில் விக்ரமசிங்க பின்வாங்காமல் வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மீட்டெடுத்தார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தொம்பே பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று...
யக்கல - கம்பஹா வீதியில் நேற்று (01) இடம்பெற்ற வேன் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹாவிலிருந்து யக்கல நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் இந்த விபத்து...
அறுகம்பே, உல்ல கடற்கரையில் விபத்துக்குள்ளான வெளிநாட்டு பிரஜை ஒருவர் அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாமின் உயிர் காக்கும் அதிகாரிளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
நேற்று (01) உல்ல கடற்கரையில் உள்ள உயிர்காக்கும் கண்காணிப்பு கோபுரத்திற்கு முன்பாக கடற்கரையில்...