கொழும்பு துறைமுகத்தில் உள்ள UTC வளாகத்துக்கு வந்த கொள்கலன் லொறியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்கலன் லொறியில் உதவியாளராக பணியாற்றிய 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் கடந்த சனிக்கிழமை தனது சகோதரருடன் பொருட்களை...
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஒருவரை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (02) இரவு கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தை சேர்ந்த 36...
தலவாக்கலையில் இருந்து ஹட்டன் கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா...
கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் நிலவும் பிரச்சினைகள் விரைவில் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஒருபோதும் கைவிடப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபுணத்துவ மன்றத்துக்காக நடைபெற்ற “ஆஸ்க்...
பாணந்துறை கடற்கரையில் இன்று (03) காலை இறந்த திமிங்கலத்தின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த திமிங்கலம் சுமார் 15 அடி நீளமான என எமது செய்தியாளர் தெரிவித்தார்.