தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (05) காலை கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பின்னதுவ மற்றும் இமதுவ அணுகு வீதிகளுக்கு இடையில் 95.8 கிலோமீற்றர் தூரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக தெற்கு...
நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கி வர்த்தகர்கள் வெளிநாடுகளில் தொழில் தொடங்குவதற்கு உதவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொட மற்றும் களனி பிரதேசங்களில் நேற்று (04) இடம்பெற்ற வர்த்தகர்கள்...
சீதுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (04) மதியம் 01.45 மணியளவில் சீதுவ பேஸ் லைன் வீதியில் இலக்கம் 5 மெரினா மாவத்தையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில்...
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இரண்டாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று...
எப்பாவல - கெக்கிராவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.
எப்பாவல - கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அண்மித்த வளைவுக்கு அருகில் நேற்று (04) பிற்பகல் பொலிஸ் சார்ஜன்ட்...