Editor
19169 POSTS
Exclusive articles:
நீதிமன்ற வளாகத்தில் வைத்து நீதிபதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஊழியர்!
தமிழ்நாட்டில் உள்ள சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து, அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
பணிமாறுதல் ஆணை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடருந்து சேவைகள் பாதிப்பு?
தொடருந்துகளுக்காக எதிர்வரும் 3 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் தொடருந்து சேவைகளும் பாதிக்கும்...
‘வலிமை’ படத்தின் இயக்குநர் – தயாரிப்பாளருக்கு எதிராக காவல்நிலையத்தில் முறைப்பாடு
அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் கடந்த 24 ஆம் திகதியன்று வெளியானதுடன், இந்த படம் நான்கே...
15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கைது
15 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக டுபாய்க்கு கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது இந்திய பிரஜைகள்...
இன்று நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, காலை 8.30 முதல் 5.30 வரையான காலப்பகுதிக்குள் இந்த மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
தேவையேற்படின், இரவு...
Breaking
தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்
தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள...
கார் மோதியதில் பெண் ஒருவர் படுகாயம்
ஹொரணை, பொக்குணு விட்ட பிரதேசத்தில் கார் ஒன்று மோதியதில் பெண் ஒருவர்...
சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்
பயணிகள் போக்குவரத்துக்காக இணைத்துக் கொள்ளப்படும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து...
மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது
மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட...