Editor
19157 POSTS
Exclusive articles:
எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் மாயம்
வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, 21 மற்றும் 22 வயதுகளையுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த இருவரையும்...
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 14 ஆம் திகதி வரையான எட்டு மாத காலப்பகுதிக்குள் 1.8 மில்லியன் பெற்றோல் பீப்பாய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், அதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை...
பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் கவனிக்க வேண்டிய விடயங்கள்
பிஸ்கெட்டுகள் முதல் சிப்ஸ் வரை பதப்படுத்தப்பட்டு பொதியிடப்பட்ட உணவுப் பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றை அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என உணவியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும் இன்றைய நவீன வாழ்க்கை...
நீதிமன்ற வளாகத்தில் வைத்து நீதிபதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஊழியர்!
தமிழ்நாட்டில் உள்ள சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து, அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
பணிமாறுதல் ஆணை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடருந்து சேவைகள் பாதிப்பு?
தொடருந்துகளுக்காக எதிர்வரும் 3 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் தொடருந்து சேவைகளும் பாதிக்கும்...
Breaking
எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 21 மற்றும் 22...
சூட்கேசில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்
இந்தியாவின் சென்னை - துரைப்பாக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் சூட்கேசில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது...
தேர்தல் தொடர்பில் 4,945 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் இதுவரையில் 4,945 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...
பேருந்து சேவை 50% வரை குறைக்கப்படும்
இன்று (19) வழமை போன்று பேருந்துகள் இயங்கினாலும் நாளை (20) பேருந்துகளின்...