எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளனர்.
மின்சார துண்டிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்...
எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் நாட்டில் பெருமளவான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான...
உலக சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதற்கமைய, இன்றைய தினத்தில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 டொலராக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
யுக்ரைன்-ரஷ்யா இடையேயான இராணுவ தாக்குதலில் இதுவரை, யுக்ரைனில் 498 ரஷ்யப் படை வீரர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் 1,597 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய செய்தி சேவைகளின்படி, 2,870க்கும் மேற்பட்ட யுக்ரேனிய...
நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் ஏழரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று (03) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில்...