கொழும்பின் பல பாகங்களில் வார இறுதி நாட்களில் 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15...
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தும் காலத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பில் ஆராய்வதற்கான மக்கள் கருத்தறியும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர்...
யுக்ரைனின் தென் பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக யுக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான போரானது இன்று 8 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள், யுக்ரைன்...
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, சர்வதேச வாகன பந்தைய சம்மேளனம் அனுமதியளித்துள்ளது.
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தமது சம்மேளனம் கண்டிப்பதாக அதன் தலைவர் மொஹம்மட் பென் சுலாயெம்...
யுக்ரைன் - ரஷ்யா போர் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் அரச ஊடக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லியென் அண்மையில்...