இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை முடித்துக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, உடனடியான கொள்கைப் பதிலளிப்பையும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தையும் பாராட்டியுள்ளது.
அதற்கமைய, இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை கடந்த...
ரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக கோரியுள்ளது.
மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு கடன் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் நாணய கடிதங்களை வழங்க அனுமதிக்காமையினால் எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட, எரிவாயுவுடனான மூன்று கப்பல்கள்...
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உட்பட பலர் 'பொன்னியின்...
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்றுக் கொண்ட 120 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருடன் இணைந்து இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த...