ராகம மருத்துவ பீடத்தில் இரண்டு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதலாம் திகதி...
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ள நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத்தடை காரணமாக...
28,300 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று, இன்று பிற்பகல் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், நேற்றைய தினம் 37,300 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.
அந்த டீசலை, இன்றைய...
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின், செயன்முறைப் பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட...
சில அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கைமைய, புதிய வலுசக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், கைத்தொழில் அமைச்சராக தினேஸ்...