Editor
19157 POSTS
Exclusive articles:
சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 120 பேர் கைது!
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்றுக் கொண்ட 120 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருடன் இணைந்து இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த...
வார இறுதி நாட்களில் கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர்வெட்டு
கொழும்பின் பல பாகங்களில் வார இறுதி நாட்களில் 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15...
திங்கள் முதல் மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம்
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தும் காலத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பில் ஆராய்வதற்கான மக்கள் கருத்தறியும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர்...
யுக்ரைனின் மற்றுமொரு நகரையும் கைப்பற்றியது ரஷ்யா!
யுக்ரைனின் தென் பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக யுக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான போரானது இன்று 8 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள், யுக்ரைன்...
ரஷ்யா – பெலாரஸ் மோட்டார் பந்தைய வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற அனுமதி
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, சர்வதேச வாகன பந்தைய சம்மேளனம் அனுமதியளித்துள்ளது.
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தமது சம்மேளனம் கண்டிப்பதாக அதன் தலைவர் மொஹம்மட் பென் சுலாயெம்...
Breaking
எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 21 மற்றும் 22...
சூட்கேசில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்
இந்தியாவின் சென்னை - துரைப்பாக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் சூட்கேசில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது...
தேர்தல் தொடர்பில் 4,945 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் இதுவரையில் 4,945 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...
பேருந்து சேவை 50% வரை குறைக்கப்படும்
இன்று (19) வழமை போன்று பேருந்துகள் இயங்கினாலும் நாளை (20) பேருந்துகளின்...