Editor
19157 POSTS
Exclusive articles:
காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
நாவுல - எலஹெர பிரதேசத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (03) காலை 10.30 அளவில் நாவுல - எலஹெர வீதியில் பயணித்த வாகன மொன்று காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த...
இலங்கையை பாராட்டியது IMF
இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை முடித்துக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, உடனடியான கொள்கைப் பதிலளிப்பையும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தையும் பாராட்டியுள்ளது.
அதற்கமைய, இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை கடந்த...
ரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் டொலர்களை கடனாக கோரியது இலங்கை
ரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக கோரியுள்ளது.
மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு கடன் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ – லாஃப்ஸ் நிறுவனங்களின் முக்கிய அறிவிப்பு
வங்கிகள் நாணய கடிதங்களை வழங்க அனுமதிக்காமையினால் எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட, எரிவாயுவுடனான மூன்று கப்பல்கள்...
‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் வெளியாகும் திகதி அறிவிப்பு
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உட்பட பலர் 'பொன்னியின்...
Breaking
எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 21 மற்றும் 22...
சூட்கேசில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்
இந்தியாவின் சென்னை - துரைப்பாக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் சூட்கேசில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது...
தேர்தல் தொடர்பில் 4,945 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் இதுவரையில் 4,945 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...
பேருந்து சேவை 50% வரை குறைக்கப்படும்
இன்று (19) வழமை போன்று பேருந்துகள் இயங்கினாலும் நாளை (20) பேருந்துகளின்...