Editor
19136 POSTS
Exclusive articles:
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளனர்.
மின்சார துண்டிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்...
எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு?
எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் நாட்டில் பெருமளவான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான...
ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை இன்றும் அதிகரிப்பு
உலக சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதற்கமைய, இன்றைய தினத்தில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 டொலராக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
யுக்ரைனுடனான மோதல்களில் ஏற்பட்ட உயிர்ச்சேத விபரங்களை வெளியிட்டது ரஷ்யா!
யுக்ரைன்-ரஷ்யா இடையேயான இராணுவ தாக்குதலில் இதுவரை, யுக்ரைனில் 498 ரஷ்யப் படை வீரர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் 1,597 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய செய்தி சேவைகளின்படி, 2,870க்கும் மேற்பட்ட யுக்ரேனிய...
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் ஏழரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று (03) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில்...
Breaking
வெடிபொருட்களுடன் நால்வர் கைது
வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட...
இலங்கை மாணவர்களுக்கு சீனாவிடமிருந்து இலவச சீருடை
2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை பருவத்திற்கு தேவையான 100% பாடசாலை...
இலங்கை மீனவர்கள் மூவர் இந்தியாவில் கைது
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் 3 இலங்கை மீனவர்கள் கைது...
பரீட்சைகள் திணைக்களத்திற்கு அருகில் பதற்ற நிலை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை...