முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பிணை முறி வழக்கில் இன்று (04) நீதிபதிகள் ஆயம் தீர்மானமொன்றை அறிவித்துள்ளது.
இதன்படி, பிணைமுறி...
30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் (Furnace Oil) அடங்கிய கப்பலொன்று இன்று (6) நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த உலை எண்ணெய் அனைத்தும் மின் உற்பத்திக்கு வழங்கப்படும் எனவும்...
இலங்கைக்கு வந்த மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பலொன்றுக்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் ஊடாக குறித்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கப்பலில் உள்ள 28,300 மெட்ரிக் டன்...
அவுஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் காப்பாளர் ரொட்னி மார்ஷ், தனது 74 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.
நேற்று (03) குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள சென்றபோது மார்ஷின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வெளிநாட்டு...
எரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வருகிறது.
இது தொடர்பில் எமது செய்தி பிரிவு, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் வேகபிட்டியவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியது.
அதன்போது,...