Friday, September 20, 2024
31 C
Colombo

Editor

19169 POSTS

Exclusive articles:

நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை இன்று திறப்பு

நாட்டின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவல ஏற்றுமதி வலையத்தில் இன்று திறக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தை கொண்ட குறித்த...

ரஷ்யாவில் மேலும் இரு சேவைகள் நிறுத்தம்

ரஷ்யாவின் புதிய போலி செய்தி சட்டத்தினால் டிக்டொக் செயலி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தியுள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது. யுக்ரைன் மீது ரஷ்யா தீவிரமான ஏவுகணைத் தாக்குதல்,...

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தாராபுரம் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் நேற்று (06) சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன்...

யுக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும்

யுக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு யுக்ரைனின் பிரதான நகரங்களில் இருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் வெளியேறி வருவதாக...

ஷேன் வோர்ன் தங்கியிருந்த அறையில் இரத்தக்கறைகள்!

தாய்லாந்தில் மாரடைப்பால் மரணமடைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வோர்னின் பிரேத பரிசோதனை இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், தமது விசாரணைகளில் கண்டறியப்பட்ட விடயங்கள் குறித்து தாய்லாந்து காவல்துறையினர் ஊடகங்களுக்கு...

Breaking

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள...

கார் மோதியதில் பெண் ஒருவர் படுகாயம்

ஹொரணை, பொக்குணு விட்ட பிரதேசத்தில் கார் ஒன்று மோதியதில் பெண் ஒருவர்...

சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்

பயணிகள் போக்குவரத்துக்காக இணைத்துக் கொள்ளப்படும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து...

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட...
spot_imgspot_img