Saturday, September 21, 2024
29 C
Colombo

Editor

19176 POSTS

Exclusive articles:

பாழடைந்த வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்பு

கிரிபத்கொடை முதியன்சேகே தோட்டப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. அவர் நான்கு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர்...

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன – நிதியமைச்சர்

டொலர் தட்டுப்பாடு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களுடன் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்...

ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்கா, பிரித்தானியா அறிவிப்பு

ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன. அத்துடன், ரஷ்ய எரிவாயு கொள்வனவை ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய பொருளாதாரத்தை இலக்குவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...

அமைச்சு – இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய விடயதானங்கள் வர்த்தமானியில் அறிவிப்பு

அமைச்சு ஒன்றிற்கும், இரண்டு இராஜாங்க அமைச்சுக்களுக்குமான புதிய விடயதானங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய, இந்தப் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது. இதன்படி, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு...

ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றுக்கு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கிற்காக அவர் உயர்நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Breaking

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர்...

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி கற்றல் செயற்பாடுகளுக்காக...

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம்...
spot_imgspot_img