Editor
19096 POSTS
Exclusive articles:
ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவிப்பு
ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோ கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவித்துள்ளது.
யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 13 ஆவது நாளாக போர் தொடுத்து வருகின்றது.
சில நகரங்களில் போரை தற்காலிமாக நிறுத்தி...
மார்ச் 22 முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் அறிகுறி
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால், மது தயாரிப்பதற்கு போதியளவு எத்தனோல் கிடைப்பதில்லை என மது உற்பத்தி நிறுவனங்கள், மதுவரி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன.
செவனகல, பெல்வத்த மற்றும் கலோயா சீனி தொழிற்சாலைகள் கரும்புகளை...
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு
ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாகவே தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கான சலுகை
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு சலுகைஇலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால விசா வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...
செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஆற்றில் வீழ்ந்து மாயம்
இப்பலோகம பகுதியில் உள்ள ஜய ஆற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
குறித்த ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போதே அவர் ஆற்றுக்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பலோகம பிரதேசத்தைச்...
Breaking
களுத்துறையில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்
களுத்துறை நகரில் உள்ள வீட்டு மின் உபகரணங்கள் திருத்தும் கடையில் இன்று...
அதிதியை கரம் பிடித்தார் சித்தார்த்
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதேரி இருவரும் திருமணம்...
ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு
தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை...
வரதட்சணைக்காக மனைவிக்கு எமனான கணவன்
வரதட்சணை தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்த சம்பவம்...